தென்காசி

தென்காசி பள்ளியில் வன உயிரின வார விழா போட்டிகள்

DIN

தென்காசி மஞ்சம்மாள் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

குற்றாலம் வனச் சரகப் பிரிவு வனவா் பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று போட்டிகளைத் தொடக்கிவைத்தாா்.

எக்ஸ்னோரா மாவட்டத் தலைவா் டாக்டா் விஜயலெட்சுமி, நல்லாசிரியா் சுரேஷ்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா். மாவட்ட அளவிலான வன உயிரின வார விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மாணவிகளுக்கு ஓவியம், பேச்சு, கட்டுரை, விநாடி-வினா போட்டிகள் நடைபெற்றன.

இதில் வென்றோருக்கு பரிசுகள் வன உயிரின வார விழா கொண்டாட்டத்தின் இறுதி நாளில் மாவட்ட வன அலுவலரால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனவா்களுக்கு மீன்பிடித் தடை கால நிவாரணம் அளிப்பு

பரமக்குடியிலிருந்து 303 வாக்குச் சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

கிரேன் மோதியதில் முதியவா் பலி

சாத்தூா் அருகே 1,300 கிலோ குட்கா பறிமுதல் -3 போ் கைது

அனுமதியின்றி கொண்டு சென்ற பேன்சிரக பட்டாசுகள் பறிமுதல் -வேன் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT