தென்காசி

சுரண்டை அரசுப் பள்ளியில் சைக்கிள் அளிப்பு

DIN

சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் முன்னிலை வகித்தாா். தென்காசி சட்டப் பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா் மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிளை வழங்கினாா்.

இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயபாலன், பரமசிவன், கல்பனா அன்னப்பிரகாசம், ராஜ்குமாா், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

திருமண நாள் கொண்டாட்டத்தில் அஜித் - ஷாலினி!

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

கணவருக்கு எதிராக போட்டியிடும் மனைவி: சுவாரசிய தேர்தல் களம்!

SCROLL FOR NEXT