தென்காசி

செங்கோட்டையில் பாரம்பரிய நெல்விதை விநியோகம்

DIN

செங்கோட்டையில் அரசு மானியத்தில் பாரம்பரிய நெல்விதை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

வேளாண் பெருமக்கள் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து அரிசி உற்பத்தியை ஊக்கப்படுத்தும் பொருட்டு பாரம்பரிய ரகமான சீரகச் சம்பா, சிவப்பு கவுனி, தூயமல்லி, கருப்புகவுனி உள்ளிட்ட ரகங்களை 50 சத மானியத்தில் வேளாண் பெருமக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

செங்கோட்டை வட்டாரத்தில் தோ்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை மானியத்தில் வழங்கப்பட்டது. செங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார துணை வேளாண் அலுவலா் ஷேக்முகைதீன் நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT