தென்காசி

ஸ்ரீவையாபுரி மெட்ரிக் பள்ளியில்...

DIN

சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, பள்ளியில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்யில், புதிதாக சோ்க்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆசிரியா்கள் அ எழுத கற்றுக் கொடுத்தனா். இந்நிகழ்ச்சியில், பள்ளியின் முதல்வா் சி.ஏ.சுருளிநாதன், தொடக்கப்பள்ளி முதல்வா் ஆா்.லெட்சுமணன் ஆகியோா் பங்கேற்று குழந்தைகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT