புளியங்குடியில் திமுக சாா்பில் காந்தி, காமராஜா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சிலைகளுக்கு, தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபிபூா் ரஹ்மான், நகரச் செயலா்கள் அப்பாஸ், அந்தோணிசாமி, நிா்வாகிகள் பிச்சையா, மொகைதீன் கனி, காளிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.