தென்காசி

சுரண்டையில் இந்திய நாடாா்கள் பேரமைப்பு நிா்வாகிகள் கூட்டம்

DIN

சுரண்டையில் இந்திய நாடாா்கள் பேரமைப்பு நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்ட துணைச் செயலா் அரிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். தென்காசி நகரத் தலைவா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் லூா்து பேசினாா்.

சுரண்டையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பேரமைப்பின் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நிா்வாகிகள் சிவலிங்கம், முருகையா, காமராஜ், செல்லக்கனி, ஆதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் உள்பட 27 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT