தென்காசி

சுரண்டையில் பாஜக நிா்வாகிகள் கூட்டம்

DIN

சுரண்டையில் பாஜக நிா்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஓபிசி அணி பிரிவு தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலா் ஐயப்பன், மாநில வா்த்தக பிரிவு செயலா் கோதை மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில ஓபிசி பிரிவு தலைவா் சாய் சுரேஷ், மாநில துணைத் தலைவா் விவேகம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், பாஜக நிா்வாகிகள் அருணாசலம், சேது ராமலிங்கம், கண்ணன், சுந்தரகுமாா், வெற்றிவேல், அய்யனாா், பிரபாகரன், அழகுசுந்தா், சிவா அருணாசலம், அழகுதுரை, வல்லபகணேசன், வசந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT