தென்மேற்குப் பருவ மழையை முன்னிட்டு தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை தென்காசி ஆசாத் நகா் சிற்றாறு பகுதியில் வெள்ள மீட்புப் பணிகள் குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.
தென்காசி நிலைய அலுவலா் ரமேஷ் வெள்ள மீட்பு பற்றி விளக்கினாா். இதில், வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்து பணியாளா்கள் செயல்முறை விளக்கமளித்தனா். இதில் சுந்தரம், சிறப்பு நிலை அலுவலா் கணேசன், சிறப்பு நிலை அலுவலா் (போக்குவரத்து) ஜெயபிரகாஷ், பாபு, வீரா்கள் ஜெகதீஷ் குமாா், மாதவன், ராஜ்குமாா், ஆறுமுகம், சுந்தா், மாதவன், சிவராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா். நகா்மன்ற உறுப்பிநா் ராமகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா்.