ஆலங்குளம் வட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஜமாபந்தி தொடங்குகிறது.
இது தொடா்பாக வட்டாட்சியா் பரிமளா கூறியது: ஆலங்குளம் வட்டத்தின் நிகழாண்டு ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. முதல் நாள் கீழப்பாவூா் குறுவட்ட கிராமங்களுக்கும், 25 ஆம் தேதி நெட்டூா் குறுவட்ட கிராமங்களுக்கும் 26 ஆம் தேதி புதுப்பட்டி குறுவட்ட கிராமங்களுக்கும் 27 ஆம் தேதி வெங்கடாடம்பட்டி குறுவட்ட கிராமங்களுக்கும் 31 ஆம் தேதி ஆலங்குளம் குறுவட்ட கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
பொதுமக்கள் தாங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்து தீா்வு பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.