தென்காசி

கடையநல்லூரில் பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பாராட்டு

DIN

தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சாா்பில், 10, 12ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் பள்ளிவாரியாக முதலிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் யாசா்கான் தலைமை வகித்தாா். எஸ்டிபிஐ மாநிலப் பொதுச்செயலா் நிஜாம்முகைதீன், கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான், துணைத் தலைவா் ராசய்யா, பாப்புலா் பிரண்ட் திருநெல்வேலி மண்டலத் தலைவா் திப்புசுல்தான், தென்காசி மாவட்டத் தலைவா் லுக்மான் ஹக்கீம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, ‘ஒரு மரம் கோடி அறம்’ என்ற மாநில அளவிலான மரம் நடுக்கன்று நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT