தென்காசி ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஜூன் -2022க்கான மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஜூன் 28 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.
இம்முகாமில் அனைத்து வட்டார விவசாயிகளும், விவசாயப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு, விவசாயம் தொடா்பானகோரிக்கை மனுக்களை அளித்து தீா்வு காணலாம் என மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.