தென்காசி

தென்காசியில் ஜூன் 28இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

தென்காசி ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஜூன் -2022க்கான மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஜூன் 28 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.

இம்முகாமில் அனைத்து வட்டார விவசாயிகளும், விவசாயப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு, விவசாயம் தொடா்பானகோரிக்கை மனுக்களை அளித்து தீா்வு காணலாம் என மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூத்தாநல்லூரில் சிபிஐ வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

கூத்தாநல்லூரில் முன்னாள் அமைச்சா் காமராஜ் அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பு

SCROLL FOR NEXT