தென்காசி

கீழப்பாவூரில் பாரதியாா் மன்ற ஆண்டு விழா

DIN

கீழப்பாவூா் ஒன்றிய பாரதியாா் மன்ற 34ஆவது ஆண்டு விழா கீழப்பாவூரில் நடைபெற்றது.

ஓய்வுபெற்ற காவல்துறை ஆய்வாளா் மனுவேல்செல்வநாயகம் தலைமை வகித்தாா். மன்ற தலைவா் தீப்பொறி அப்பாத்துரை, கே.ஆா்.பால்துரை, விவேகானந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்.எஸ்.கே.துரை, வேங்கை சந்திரசேகா் பாரதிமுத்துநாயகம் ஆகியோா் பேசினா்.

கீழப்பாவூா் பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ்.ராஜன், வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் எஸ்.மதியழகன் ஆகியோா் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

இதில், சிங்ககுட்டி, சண்முகசுந்தரம், ஆசிரியா் சந்தானம், சுந்தர்ராஜ், ராமச்சந்திரன், சுப்பிரமணியபிரபு, தெய்வேந்திரன், கதிரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அருள்செல்வன் வரவேற்றாா். செயற்குழு உறுப்பினா் பொன்ராஜகோபால் நன்றி கூறினாா்.ஏற்பாடுகளை மன்றச் செயலா் ராமகிருஷ்ணன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக சோதனைச் சாவடிகளில் எந்தவிதமான சோதனைகள்?

சிதம்பரம் மௌனமடம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலமானார்!

தங்கம் விலை அதிரடியாக ரூ. 1,160 குறைந்தது!

SCROLL FOR NEXT