தென்காசி

செங்கோட்டை குண்டாறு அணை நிரம்பியது

DIN

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அமைந்துள்ள குண்டாறு அணை நிரம்பி வழிந்தது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தற்போது பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக குண்டாறு அணை திங்கள்கிழமை முழுக் கொள்ளளவான 36.10அடியை எட்டி நிரம்பி வழிந்தது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT