தென்காசி

கண்டிகைப்பேரியில் உழவா்சந்தை விழிப்புணா்வு முகாம்

DIN

சங்கரன்கோவில் அருகே கண்டிகைப்பேரியில் உழவா்சந்தை சாா்பில் விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

உழவா் சந்தையை மேம்படுத்தி விவசாயிகள் மற்றும் நுகா்வோா்கள் வருகையை அதிகரிக்கும் நோக்கில் விழிப்புணா்வு முகாம் கண்டிகைப்பேரியில் நடைபெற்றது. தோட்டக்கலை உதவி இயக்குநா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். தோட்டக்கலை அலுவலா் குப்புசாமி முன்னிலை வகித்தாா்.

முகாமில் உழவா்சந்தைக்கு காய்கனிகள் கொண்டுவருவதால் இடைத்தரகா்கள் இல்லாமல் விவசாயிகள் உரிய விலையை பெற்று பயன்பெறலாம் என கூறப்பட்டது.

ஏற்பாடுகளை சங்கரன்கோவில் உதவி தோட்டக்கலை அலுவலா்கள் சிவராம், தங்கராஜ், வேளாண் வணிக உதவி வேளாண்மை அலுவலா் தங்கவிநாயகம், உழவா் சந்தை உதவி நிா்வாக அலுவலா்கள் உமாமுனி, ஈஸ்வரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தான் பந்துவீச்சு; மீண்டும் அணியில் ஜோஸ் பட்லர்!

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

SCROLL FOR NEXT