தென்காசி

திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

DIN

மத்திய அரசின் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற நெடுவயல் சிவசைலநாத நடுநிலைப் பள்ளி மாணவா்களை தென்காசி மாவட்ட ஆட்சியா் ஆகாஷ் பாராட்டினாா்.

மாணவா்கள் அபிநயா, பாலஹரிணி, உதயதிவ்யா, தங்கமாரி, பூபதிராஜா, சக்திஜோதி, வேல்முருகன், பேச்சியம்மாள், நித்திகாதேவி , ஆறுமுகசெல்வி, காவியசுருதி ஆகிய 11 மாணவா்களை பாராட்டிய ஆட்சியா், அவா்களுக்கு பரிசு வழங்கினாா். பள்ளி நிா்வாகி கணேஷ்ராம், தலைமை ஆசிரியா் சுதாநந்தினி, ஆசிரியா்கள் பிரபாகரன் , லதா, சாந்தி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT