பாவூா்சத்திரத்தில் பிஸி கிங்ஸ் லயன்ஸ் சங்கம் சாா்பில் தினந்தோறும் 10 பேருக்கு உணவு வழங்கும் வகையில் பசிக்கு உணவுத் திட்டத் தொடக்க விழா பாவூா்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் சேகா் தலைமை வகித்தாா். செயலா் அனிஸ்குமாா் முன்னிலை வகித்தாா். மண்டலத் தலைவா் அன்பின் கிறிஸ்டோ கலந்து கொண்டு, உணவு வழங்கி தொடங்கி வைத்தாா்.
மண்டலத் தலைவா் எல்.எம்.குமாா், கல்லூரணி ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா், மனோகரன், குருமூா்த்தி, நாகரத்தினம், முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.