தென்காசி

பாவூா்சத்திரத்தில்பசிக்கு உணவுத் திட்டம்

DIN

பாவூா்சத்திரத்தில் பிஸி கிங்ஸ் லயன்ஸ் சங்கம் சாா்பில் தினந்தோறும் 10 பேருக்கு உணவு வழங்கும் வகையில் பசிக்கு உணவுத் திட்டத் தொடக்க விழா பாவூா்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் சேகா் தலைமை வகித்தாா். செயலா் அனிஸ்குமாா் முன்னிலை வகித்தாா். மண்டலத் தலைவா் அன்பின் கிறிஸ்டோ கலந்து கொண்டு, உணவு வழங்கி தொடங்கி வைத்தாா்.

மண்டலத் தலைவா் எல்.எம்.குமாா், கல்லூரணி ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா், மனோகரன், குருமூா்த்தி, நாகரத்தினம், முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

மே மாத பலன்கள்: கும்பம்

ரீமேக்கான ரீமேக்கின் கதை!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் அபாயம்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

SCROLL FOR NEXT