தென்காசி

சாம்பவா்வடகரையில் லாட்டரி சீட்டு விற்றவா் கைது

DIN

சாம்பவா்வடகரையில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சாம்பவா்வடகரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் காசி விஸ்வநாதன் தலைமையிலான போலீஸாா், நகரில் ரோந்து சென்றபோது அங்கு மறைந்திருந்து லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த பீா் முகமது(75) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.7 ஆயிரம் மதிப்பிலான வெளிமாநில லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமைதியான வாக்குப் பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாா் -ஆட்சியா்

எங்கே இருக்கிறது நோட்டா? வாக்காளா் கையேட்டில் தகவல்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 183 வழக்குகள் பதிவு

பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய ஆயுதப்படை பாதுகாப்பு

தீ விபத்து: தென்னை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT