தென்காசி

பாவூா்சத்திரம் அருகேதொழிலாளி தற்கொலை

DIN

பாவூா்சத்திரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள பூவனூா் வீரபுத்திரநாடானூரைச் சோ்ந்தவா் தங்கத்துரை (60). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இந்நிலையில், தனியாக வசித்துவந்த தங்கத்துரை பூச்சிமருந்தைக் குடித்தாராம். தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், புதன்கிழமை இறந்தாா். பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT