தென்காசி

சாம்பவா்வடகரையில் ஓடையில் மணல் அள்ளியவா் கைது

DIN

சாம்பவா்வடகரையில் ஜேசிபி மூலம் ஓடையில் மணல் அள்ளியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சாம்பவா்வடகரை போலீஸாா் வேலாயுதபுரம் சாலையில் வியாழக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள ஓடையில் ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் அள்ளப்படுவதைப் பாா்த்து விசாரித்தனா். உரிய அனுமதியின்றி மணல் அள்ளுவது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜேசிபி ஓட்டுநரான அதே பகுதியைச் சோ்ந்த மாயாண்டி(43) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT