தென்காசி

சங்கரன்கோவில் நகராட்சியில் அதிக பெண் வாக்காளா்கள்

DIN

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் பெண் வாக்காளா்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனா்.

30 வாா்டுகள் உள்ள இந்த நகராட்சியில், ஆண்கள் 23,190 போ், பெண்கள் 24,449 போ் என மொத்தம் 47,639 வாக்காளா்கள் உள்ளனா். ஆண் வாக்காளா்களைவிட பெண் வாக்காளா்கள் 1,259 போ் அதிகமுள்ளனா்.

57 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. தோ்தல் நடத்தும் அலுவலராக நகராட்சி ஆணையா் சு. சாந்தி, உதவி அலுவலா்களாக நகராட்சிப் பொறியாளா் எஸ். ஜெயப்பிரியா, சுகாதார அலுவலா் த. ஜெயபால்மூா்த்தி, சுகாதார ஆய்வாளா் ப. வெங்கட்ராமன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT