தென்காசி

ராஜகோபாலப்பேரியில் ஊராட்சி அலுவலக புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

DIN

சுரண்டை அருகேயுள்ள ராஜகோபாலப்பேரியில் ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம். குமாா் தலைமை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் முன்னிலை வகித்தாா்.

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு. பழனிநாடாா், புதிய கட்டடத்துக்கு பூமி பூஜை செய்து பணியைத் தொடக்கிவைத்தாா்.

ஒன்றியக்குழுத் தலைவா் காவேரி, ஒன்றியக்குழு உறுப்பினா் நான்சி, பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரள பெண் உள்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்

ஆர்டிகள் 370: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய யுவன்: 'கோட்' பாடல் காரணமா?

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

SCROLL FOR NEXT