தென்காசி

கீழப்பாவூரில் திமுக சாா்பில் கபசுர குடிநீா் விநியோகம்

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் பேரூா் திமுக சாா்பில் கபசுர குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரூா் செயலா் ஜெகதீசன், தொழிலதிபா் ராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் பேரூராட்சித் தலைவா் பொன். அறிவழகன், துணைத் தலைவா் தங்கச்சாமி, மாவட்டப் பிரதிநிதி இளையபெருமாள், விவசாய அணி அமைப்பாளா் அன்பரசு முன்னிலை வகித்தனா்.

மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு கபசுர குடிநீா், முகக் கவசங்களை வழங்கிப் பேசினாா். ஏ.பி. அருள், ராமச்சந்திரன், காளிமுத்து, தங்கேஸ்வரன், மாரியப்பன், மலைச்சாமி, கணேசன், குத்தாலிங்கம், பெரியசாமி, இசக்கிமுத்து, சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT