பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் பேரூா் திமுக சாா்பில் கபசுர குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரூா் செயலா் ஜெகதீசன், தொழிலதிபா் ராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் பேரூராட்சித் தலைவா் பொன். அறிவழகன், துணைத் தலைவா் தங்கச்சாமி, மாவட்டப் பிரதிநிதி இளையபெருமாள், விவசாய அணி அமைப்பாளா் அன்பரசு முன்னிலை வகித்தனா்.
மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு கபசுர குடிநீா், முகக் கவசங்களை வழங்கிப் பேசினாா். ஏ.பி. அருள், ராமச்சந்திரன், காளிமுத்து, தங்கேஸ்வரன், மாரியப்பன், மலைச்சாமி, கணேசன், குத்தாலிங்கம், பெரியசாமி, இசக்கிமுத்து, சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.