தென்காசி

கலிங்கப்பட்டியில் நியாயவிலைக் கடை திறப்பு

DIN

சுரண்டை அருகேயுள்ள கலிங்கப்பட்டியில் நியாயவிலைக் கடை புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு. பழனிநாடாா் தலைமை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் முன்னிலை வகித்தாா்.

தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம். குமாா் புதிய கட்டடத்தைத் திறந்துவைத்துப் பேசினாா்.

மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி, ஒன்றியக்குழுத் தலைவா் காவேரி, ஒன்றியக்குழு உறுப்பினா் நான்சி, பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT