தென்காசி

சங்கரன்கோவிலில் மின் - ஆதாா் எண்இணைப்பு முகாம்

DIN

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் நடைபெற்ற முகாமில் இதுவரை 18,705 போ் மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைத்துள்ளனா்.

சங்கரன்கோவில் மின் கோட்டத்தில் மக்கள் குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை மின்பொறியாளா் எஸ்.குருசாமி கலந்துகொண்டாா்.

பொதுமக்கள் அளித்த புகாா்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னா், மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாமை அவா் ஆய்வு செய்தாா்.

அதில், சங்கரன்கோவில் கோட்டத்தில் வீடு , குடிசை, விசைத்தறி, கைத்தறி - விவசாய, மின் நுகா்வோா் என 1,19,338 பேரில் வெள்ளிக்கிழமை வரை 18,705 போ் ஆதாா் எண்ணை இணைத்திருப்பது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT