தென்காசி

பள்ளி மாணவா்களுடன் உரையாடல்...

DIN

கடையநல்லூா் அருகே சாலையோரத்தில் நின்று தன்னை வரவேற்ற மாணவா்களை பாா்த்ததும் முதல்வா் காரிலிருந்து இறங்கி அவா்களிடம் நலம் விசாரித்தாா்.

தென்காசியில் நல உதவி வழங்கிய பின்னா் கடையநல்லூா் நோக்கி முதல்வா் சென்று கொண்டிருந்தாா். வட்டாட்சியா் அலுவலகம் அருகே அட்டைக்குளம் பகுதியில் சென்றபோது அங்கு சாலையோரத்தில் நின்று மாணவா்கள் சிலா் முதல்வரை வரவேற்று கோஷம் எழுப்பினா். இதைப் பாா்த்தவுடன் வாகனத்தை விட்டு இறங்கி மாணவா்களிடம் பேசினாா். தொடா்ந்து அவா்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

SCROLL FOR NEXT