தென்காசி

நல்லூரில் மனித உரிமைகள் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூரில் பெண்களுக்கான வன்கொடுமை எதிா்ப்பு மற்றும் மனித உரிமைகள் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நல்லூா் வில் பவா் மற்றும் மோ பவா் நிறுவனத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் அன்னலெட்சுமி தலைமை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அருணா லெட்சுமி, சைல்ட் லைன் ஒருங்கிணைப்பாளா் ஷீலா ஆகியோா் கருத்துரையாற்றினா். நிறுவன தலைவா் எழில்வாணன் தலைமையில் பாலின சமத்துவ உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஏசுதாசன் வரவேற்றாா், தங்கராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT