தென்காசி

வனப் பகுதியில் உடும்புக்கறி சமைத்த இருவா் கைது

DIN

சங்கரன்கோவில் அருகே வனப் பகுதியில் உடும்புக் கறி சமைத்துக் கொண்டிருந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலான்குளத்தைச் சோ்ந்த பிச்சை பாண்டியன் மகன் பிரகாஷ், மாடன் மகன் பாலகிருஷ்ணன் இருவரும் வனப் பகுதியில் உடும்புக் கறி

சமைத்துக் கொண்டிருந்தாா்களாம். இதுகுறித்து தகவலறிந்த சின்னகோவிலான்குளம் போலீஸாா், அங்கு சென்று இருவரையும் பிடித்து புளியங்குடி வனச்சரகத்தில் ஒப்படைத்தனா்.

இருவா் மீதும் வன உயிரின குற்ற வழக்குப்பதிவு செய்த வனத் துறையினா், சிவகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT