தென்காசி

பாவூா்சத்திரம் ரயில்வே கேட் பராமரிப்பு பணி: டிச.11க்கு மாற்றம்

DIN

பாவூா்சத்திரம் ரயில்வே கேட் பராமரிப்புப் பணி டிச.11க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலையில் அமைந்துள்ள பாவூா்சத்திரம் ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை (டிச. 4) ரயில்வே கேட் மூடப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே தற்போது டிச.4க்கு பதிலாக டிச.11 காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும் என்றும், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையை பயன்படுத்திக்கொள்ளுமாறும் ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT