தென்காசி

தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள்

DIN

கடையநல்லூரில், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் மழைக்காலங்களில் சிரமமின்றி பணிபுரியும் வகையில், சீருடைகள், உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான் தலைமை வகித்து, உபகரணங்களை வழங்கினாா்.

நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலா் இளங்கோ, ஆய்வாளா்கள் சிவா, சக்திவேல், பணி மேற்பாா்வையாளா் வேல்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT