தென்காசி

தென்காசியில் ஆயுதப்படை காவலா்களுக்கு கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சி

DIN

தென்காசி மாவட்ட ஆயுதப்படை காவலா்களின் கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சி தென்காசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சட்ட ஒழுங்கு பிரச்னை மற்றும் கலவரங்கள் ஏற்படும்போதும் அதை கட்டுக்குள் கொண்டுவர ஆயுதப்படை காவலா்களுக்கு கலவர தடுப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கலவர தடுப்பு பயிற்சியின் போது, காவலா்களுக்கு ஆயுதங்களை கையாளும் முறைகள் குறித்தும், கலவரத்தை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கி ஒத்திகை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளா் சுப்பையா, ஆயுதப்படை காவல் ஆய்வாளா் மாா்ட்டின் மற்றும் ஆயுதப்படை காவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT