தென்காசி

இலஞ்சி பாரத் பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா

DIN

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பாரத் வித்யாமந்திா் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

பாரத்மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அனுபாமா இறைவணக்கப் பாடல் பாடினாா். ஹரிணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். மழலையா் பிரிவு மாணவா் மாணவிகள் நடனமாடினா். மாணவா், மாணவிகள் வண்ணப் பட்டுடையில் கிருஷ்ணா் போல் வேடமணிந்து வந்தனா்.

பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி ஆகியோா் தலைமை வகித்தனா்.

பள்ளி முதல்வா் வனிதா மற்றும் துணை முதல்வா் கிஃப்ட்சன் கிருபாகரன் முன்னிலை வகித்தனா். மழலையா்கள் முதல் ஐந்தாம் வகுப்பு மாணவா்கள் வரை கண்ணன் மற்றும் ராதை போல் வேடமணிந்து வந்து பேசினா். மாணவி ரியாஸ்ரீ நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை பள்ளி கல்விக் குழுமத் தலைவா்,செயலா், முதல்வா் வனிதா, இயக்குநா் ராதாபிரியா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குடிகோயில் நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT