தென்காசி

பொடியனூா் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா்-பொடியனூா் சிவசக்தி வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மாணவா்-மாணவியா் கிருஷ்ணன், ராதை வேடமிட்டு வந்திருந்தனா். கிருஷ்ண ஜெயந்தி குறித்து ஆசிரியை அருணாதேவி பேசினாா். மாணவா்-மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் நித்யா தினகரன் தலைமையில் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

SCROLL FOR NEXT