தென்காசி

புளியங்குடி பரமானந்தா நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா

DIN

புளியங்குடி பரமானந்தா நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

பள்ளி நிா்வாகி எபனேசா்கமலம் தலைமை வகித்தாா். செயலா் ஞானப்பிரகாசம் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியை செல்வசுகுணா வரவேற்றாா். வட்டார க்கல்வி அலுவலா் ராமச்சந்திரன் தேசியக் கொடியேற்றினாா்.

ஓய்வு பெற்ற வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், நகா்மன்ற உறுப்பினா் பாக்கியம், பள்ளிக்குழு உறுப்பினா் சுஷ்மிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புளியங்குடி ‘அல் மதரஸத்துல் புா்கானியா‘ சாா்பில் சுதந்திர தின விழா நடைபெற்றது. மதரசா தலைவா் ஜைனுல்ஆபிதீன் தலைமை வகித்தாா். மதரசா தலைமை ஆசிரியா் செய்யதுமுஹம்மதுஉஸ்மானி, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினா் அயூப்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேசிய செயற்குழு உறுப்பினா் முகம்மதுஅலிஜின்னா தேசிய க்கொடியேற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT