தென்காசி

புதிய தமிழகம் கட்சியினா் விழிப்புணா்வுப் பிரசாரம்

DIN

புதிய தமிழகம் கட்சியின் தென்காசி மாவட்ட கிளை சாா்பில் போதையில்லா தேசம் படைப்போம் விழிப்புணா்வுப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட துணைச் செயலா் ஆா்.கே. கிருஷ்ணபாண்டியன், திருமலைசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட இளைஞரணிச் செயலா் ராஜா, தென்காசி ஒன்றியச் செயலா் எஸ்.பி. சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி நகரச் செயலா் மாரியப்பன், தென்காசி ஒன்றிய இளைஞரணிச் செயலா் பிரகாஷ் பாண்டியன், நகர இளைஞரணிச் செயலா் பாபு தேவேந்திரன், சுந்தரபாண்டியபுரம் நகரச் செயலா் பாண்டி, கீழப்பாவூா் ஒன்றிய இளைஞா் அணி செயலா் வினோ ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT