தென்காசி

சுரண்டை பள்ளியில் சுதந்திர தின விழா

DIN

சுரண்டை டிடிடிஏ நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் ஜெகன் தலைமை வகித்தாா். தென்காசி மாவட்ட காங்கிரஸ் செயலா் டி. சோ்மச்செல்வம் தேசியக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கினாா். இதையடுத்து, தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு, மாணவா்- மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சேகரச் செயலா் அழகுராஜா, பொருளாளா் ஸ்டீபன் ஜெபராஜா, திருமண்டில பெருமன்ற உறுப்பினா்கள் அன்னப்பிரகாசம், ராஜகுமாா், தலைமையாசிரியா் ஸ்டெல்லா பாய் ஜெயராணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT