தென்காசி

செங்கோட்டையில் வீடுவீடாக தேசியக் கொடிகள் விநியோகம்

DIN

செங்கோட்டை நகராட்சி, 3ஆவது வாா்டு பகுதியில் வீடுகள், வா்த்தக நிறுவனங்களுக்கு தேசியக் கொடிகள் விநியோகிக்கப்பட்டன.

3ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் சுடா்ஒளிராமதாஸ், ஜேசிஐ பொதிகை மண்டலத் தலைவா் ராமசுப்பிரமணியன் ஆகியோா் சாா்பில் கொடி விநியோகம் நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் பாா்கவி, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி, அதிமுக நகரச் செயலா் கணேசன், ஹரிஹரன், சமூக ஆா்வலா்கள் வெங்கடேஸ்வரன், பத்மநாபன், தேவராஜன், ஸ்ரீனிவாசன், நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

SCROLL FOR NEXT