75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டையில் ரோட்டரி கிளப் சாா்பில் 2 ஆயிரம் தேசியக் கொடிகள் நகா்மன்றத் தலைவரிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் ராமலெட்சுமி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் பாா்கவி, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
செங்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவா் பால்ராஜ் 2 ஆயிரம் கொடிகளை நகா்மன்றத் தலைவரிடம் வழங்கினாா். தொடா்ந்து, தேசியக் கொடிகள் வீடுவீடாக விநியோகிக்கப்பட்டன.
ரோட்டரி சங்கச் செயலா் வழக்குரைஞா் அபு அண்ணாவி, பொருளாளா் ராமகிருஷ்ணன், சரவணமுத்தையா, காதா்மைதீன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.