தென்காசி

சிவகாமிபுரத்தில் தூய்மைப் பணி

DIN

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கீழப்பாவூா் பேரூராட்சி 18ஆவது வாா்டு பகுதியான சிவகாமிபுரத்தில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

தூய்மைக்கான உறுதிமொழி எடுத்தல், பள்ளி மாணவா்- மாணவியா் பங்கேற்ற தூய்மை விழிப்புணா்வுப் பேரணி, மக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க தெரிவித்தல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பேரூராட்சித் தலைவா் ராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜசேகா், கவுன்சிலா்கள் பொன்செல்வன், கோடீஸ்வரன், ஜெயசித்ரா குத்தாலிங்கம், கனகபொன்சேகா முருகன், இசக்கிராஜ், விஜி ராஜன், இசக்கிமுத்து, பவானி இலக்குமண தங்கம், தேவஅன்பு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். செயல் அலுவலா் சாந்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT