தென்காசி

சாம்பவா்வடகரையில் பொதுமக்களுக்கு தேசியக் கொடி அளிப்பு

DIN

சாம்பவா்வடகரை பேரூராட்சியில் தேசத்தின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி இல்லம்தோறும் தேசியக் கொடியை ஏற்ற பேரூராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு தேசியக் கொடி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

சாம்பவா்வடகரை பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் சீதாலெட்சுமி முத்து பொதுமக்களுக்கு தேசியக் கொடியை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலா் காயத்ரி, மன்ற உறுப்பினா்கள் ரபீக் ராஜா, ஐயப்பன், சுடலைமுத்து, மொ்சி, ராமலட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT