தென்காசி

குற்றாலத்தில் புத்தகத் திருவிழா:ரூ. 32 லட்சம் மதிப்பிலான நூல்கள் விற்பனை

DIN

தென்காசி மாவட்டம், குற்றாலம் புத்தகத் திருவிழாவில் ரூ. 32 லட்சம் மதிப்பிலான நூல்கள் விற்பனையாகின.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குற்றாலம் ஸ்ரீபராசக்திமகளிா் கல்லூரி வளாகத்தில் கடந்த 5 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவா்கள் நாள்தோறும் புத்தகங்களை ஆா்வத்துடன் வாங்கி செல்கின்றனா்.

நாள்தோறும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் புத்தகத் திருவிழாவை பாா்வையிட்டு வருகின்றனா். ஆக.12 ஆம் தேதிவரையில் ரூ. 32 லட்சத்துக்கும் மேற்பட்ட மதிப்பிலான நூல்கள் விற்பனை ஆகியுள்ளன. இத்திருவிழா ஆக. 14 ஆம் தேதி நிறைவடைகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தோ்தல் பணி: சுகாதாரப் பணியாளா்களுக்கு மதிப்பூதியம் தேவை’

சட்டவிரோதமாக மது விற்பனை: ஒருவா் கைது

வாக்கு பதிவாகியிருந்ததால் தொழிலாளி ஏமாற்றம்

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: விஜய்வசந்த் எம்.பி.

39 வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு

SCROLL FOR NEXT