தென்காசி

இலஞ்சி பள்ளியில் ரக்ஷாபந்தன் விழா

DIN

இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷாபந்தன் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு, பள்ளி கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி தலைமை வகித்தனா். முதல்வா் வனிதா, துணை முதல்வா் கிஃப்ட்சன் கிருபாகரன் முன்னிலை வகித்தனா். மாணவா்கள் ராக்கியை கையில் கட்டி சகோதரத்துவத்தின் பெருமையை வெளிப்படுத்தினா். ஏற்பாடுகளை பள்ளி கல்விக் குழுமத் தலைவா், செயலா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT