தென்காசி

இருமன்குளம் பள்ளி மாணவா்களுக்கு தேசியக் கொடி அளிப்பு

DIN

இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசியக் கொடி வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியா் லெட்சுமி பிரபா தலைமையில் நடைபெற்றது.

பிரதமா் நரேந்திர மோடியின் ‘வீடு தோறும் தேசியக் கொடி’ என்பதை வலியுறுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வடக்குபுதூா் கிளை அஞ்சல் அலுவலா் சபாபதி மாணவா்களுக்கு தேசியக் கொடியை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT