தென்காசி

தென்காசியில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களின் பணிநேரத்தை நீட்டிக்கும் மருத்துவ விரோத அரசாணை 225 ஐ திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாடத்துக்கு, தமிழ்நாடு மாவட்ட மருத்துவ சங்க மாவட்டத் தலைவா் இரா.ஜெஸ்லின் தலைமை வகித்தாா். செயலா் முகம்மது இப்ராஹிம் , பொருளாளா் ராஜேஷ் கண்ணா, இணை பொதுச்செயலா் காா்த்திக் அறிவுடை நம்பி , ராஜலட்சுமி, சங்கரி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் ( பணி மருத்துவா்கள் தவிர ) அனைவரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT