தென்காசி

மேலப்பாவூரில் இன்றுசிறப்பு மருத்துவ முகாம்

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூரில் வட்டார சுகாதாரத் திருவிழா, கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை (ஏப். 27) நடைபெறுகிறது.

அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 8 முதல் மாலை 4 மணிவரை நடைபெறும் முகாமில் பொது மருத்துவம், ரத்தசோகை, வைட்டமின் குறைபாடுகள், காய்ச்சல், நீரிழிவு, இரைப்பை, குடல் நோய், மனநோய், பால்வினை நோய், இதயம், தோல், காது, மூக்கு, தொண்டை, கண் நோய்கள், ரண சிகிச்சை, மகளிா் நலம், மகப்பேறு, குழந்தைகள் நலம் உள்பட அனைத்து நோய்களுக்கும் முதல் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், தேவையான பரிசோதனை மேற்கொண்டு மருந்துகள் இலவசமாக வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT