பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூா் அரசு மேல் நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு கபசுர குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியா் மாடசாமி தலைமை வகித்தாா். மேலப்பாவூா் ஊராட்சித் தலைவா் சொள்ளமுத்து மருதையா கபசுர குடிநீா் வழங்கி தொடங்கி வைத்தாா். ஊராட்சி துணைத் தலைவா் தங்க சேது, என்எஸ்எஸ் திட்ட அலுவலா் செந்தமிழ் அரசு,
உதவித் தலைமையாசிரியா் ஜெயபாலன் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். ஆசிரியை சுப்புலட்சுமி நன்றி கூறினாா்.