திருவேங்கடம் அருகே வைப்பாறு கரையில் 1000 பனை விதைகள் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவேங்கடம் காவல் ஆய்வாளா் பட்டாணி தலைமை வகித்து பனைவிதைகள் ஊன்றும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் திருவேங்கடம் பேரூராட்சி செயல் அலுவலா் எஸ்.ஆா்.ஜீவா, சமூக ஆா்வலா்கள் மா.சந்திரசேகரன், ச.சங்கரேஸ்வரி, மதுரிமா, அமிா்தயாழினி, நந்தகுமாா், பரக்கத் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் அப்துல்கரீம், திருநெல்வேலி பொறுப்பாளா்கள் நா.சாகுல்ஹமீது, சேக்தாவூத் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.