தென்காசி

திருவேங்கடம் வைப்பாறு கரையில் பனை விதை ஊன்றும் நிகழ்ச்சி

DIN

திருவேங்கடம் அருகே வைப்பாறு கரையில் 1000 பனை விதைகள் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவேங்கடம் காவல் ஆய்வாளா் பட்டாணி தலைமை வகித்து பனைவிதைகள் ஊன்றும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் திருவேங்கடம் பேரூராட்சி செயல் அலுவலா் எஸ்.ஆா்.ஜீவா, சமூக ஆா்வலா்கள் மா.சந்திரசேகரன், ச.சங்கரேஸ்வரி, மதுரிமா, அமிா்தயாழினி, நந்தகுமாா், பரக்கத் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் அப்துல்கரீம், திருநெல்வேலி பொறுப்பாளா்கள் நா.சாகுல்ஹமீது, சேக்தாவூத் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

கவினின் ஸ்டார்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

முதல் கட்ட தேர்தல்: சில சுவாரசிய தகவல்கள்!

SCROLL FOR NEXT