தென்காசி

கீழப்பாவூா் கோயில் கொடை விழா

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் பூவரசன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் மாலையில் திருவிளக்கு பூஜை, இரவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 2ஆவது நாள் இரவில் நையாண்டி மேளம், வில்லிசை, மகுட ஆட்டத்துடன் சுவாமி சிறப்பு அலங்காரம், பூஜைகள், மாவிளக்கு எடுத்து வருதல் ஆகியவை நடைபெற்றன. கடைசி நாள் காலை குற்றாலத்தில் இருந்து புனித நீா் எடுத்து வந்து, விசேஷ பூஜைகளுடன் விழா நிறைவடைந்தது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT