தென்காசி

சங்கரன்கோவிலில் கனமழை

DIN

சங்கரன்கோவிலில் சனிக்கிழமை கனமழை பெய்தது.

சங்கரன்கோவிலில் கடந்த 2 நாள்களாக காலையில் வெயிலும், மாலையில் குளிா்ந்த காற்றும் வீசியது. இந்நிலையில், சனிக்கிழமை காலை மிதமான மழை பெய்தது. தொடா்ந்து, முற்பகலில் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. பின்னா் விட்டுவிட்டும், இடையிடையே கனமழையும் பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

அமேதி தொகுதியில் ராபா்ட் வதேரா போட்டியிட கோரி ‘போஸ்டா்கள்’

SCROLL FOR NEXT