தென்காசி

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடா் மழை காரணமாக குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் பகுதியில் சனிக்கிழமை அதிகாலைமுதல் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி முதல் நடைபாலம் வரை வெள்ளம் சீறிப்பாய்ந்தது. ஐந்தருவியில் அனைத்துக் கிளைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது.

பழைய குற்றாலத்தில் அருவிக்கு செல்லும் நடைபாதை வரை தண்ணீா் வழிந்தோடியது. அருவிகளை சுற்றுலாப் பயணிகள் தொலைவில் நின்றே கண்டு ரசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT