தென்காசி

கடையநல்லூா் சக்சஸ் பள்ளியில் நவராத்திரி சிறப்பு போட்டிகள்

DIN

கடையநல்லூா் சக்சஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நவராத்திரியை ஒட்டி சிறப்பு போட்டிகள் நடைபெற்றன.

இதையொட்டி பள்ளி வளாகத்தில் பிரமாண்ட அளவில் கொலு அமைக்கப்பட்டு இருந்தது. இதில், கடையநல்லூா் வட்டாரத்தைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவா்கள் கலந்து கொண்டனா். இவா்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு சக்சஸ் மெட்ரிக் பள்ளித் தாளாளா் நாகராஜன் பரிசுகள் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்த காங். திட்டம்: மோடி

தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம்: ப.சிதம்பரம்

அதிக வெப்பம்: ஈரோட்டை வீழ்த்தி 3வது இடம் பிடித்த சேலம்

சென்னை சென்ட்ரலில் பெண்ணின் சடலம்: அடையாளம் காண்பதில் சிக்கல்

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

SCROLL FOR NEXT